Posts

Showing posts from April, 2017

பணத்தைக் கொடுத்து நோயை வாங்கும் முறை இந்த (Water Filter)*(Filter Water)

Image
ஒளிந்திருக்கும் உண்மைகள்  இயற்கை முறையில் தண்ணீரை  சுத்தப்படுத்துவோம்" குடிதண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது! நம் வீடுகளில் வாட்டர் பில்டர்-Water Filter எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வைத்திருக்கிறோம். இந்த வாட்டர் பில்டரில் ஒரு மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும். அதை உதறினால் தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும். நாம் என்ன நினைப்போம் நல்லவேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று. ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களுக்கு செல்லவில்லையா? அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன். கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே. அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப்பொருட்கள் ஆகு...

All Keyboard Shortcuts

Image
Learn   Keyboard   Shortcuts 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut)  ...... 3. CTRL+V (Paste) 4. CTRL+Z (Undo) 5. DELETE (Delete) 6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) 7. CTRL while dragging an item (Copy the selected item) 8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) 9. F2 key (Rename the selected item) 10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) 11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) 12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) 13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph) 14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text) SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document) 15. CTRL+A (Select al...

மனைவியை பாராட்டுங்கள்

Image
"நான் வேலைக்கு போறேன்"… "என் மனைவி வீட்டுல சும்மா தான் இருக்கா"! கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்த போது, நடந்த உரையாடல்… நிபுணர்: நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்..? . கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன். * நிபுணர் : உங்கள் மனைவி..? . கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில் தான் இருக்கிறாள். * நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்...? . கணவர்: என் மனைவி தான். ஏனென்றால் அவள் தான் வேலைக்கு செல்வதில்லையே. * நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்....? . கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள் தான் சும்மா இருக்கிறாளே...! * நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்..? . கணவர்: என் மனைவி தான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்கு தான் வேலையில்லையே. * நிபுணர்: பள்ளியில் விட்டு வந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்...? . கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து ...

கடினமான மூன்று கேள்விகள்

Image
மூன்று கடினமான கேள்விகள்.. நீண்ட காலமாக ஒரு இளைஞர் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். அவர் தாயகம் திரும்பிய பொழுது, அவர் பெற்றோரிடம் "ஒரு மார்க்க அறிஞரை காட்டுங்கள், அவரிடம் எனக்கு மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார். * அவரது பெற்றோரும் அவரை ஒரு மார்க்க அறிஞரிடம் அழைத்து சென்றார்கள்.. * இளைஞர்:- நீங்கள் யார்...? என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா..? * மார்க்க அறிஞர்: நான் அல்லாஹுவின் அடிமை.. இறைவன் நாடினால் உங்களுக்கு பதில் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.. * இளைஞர்: என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கின்றன. * 1. இறைவன் இருக்கிறானா....?அப்படி இருந்தால் அவனின் உருவத்தை காட்டுங்கள்...? * 2. விதி (தக்தீர்) என்றால் என்ன...?? * 3. ஷைத்தான் தீயால் படைக்கப்பட்டவன் என்றால், இறுதியில் அவனை ஏன் தீயால் ஆன நரகத்தில் அல்லாஹ் போடுகிறான். அது அவனுக்கு வலிக்க போவது இல்லை, ஏனென்றல் நரகமும், ஷைத்தானும் தீயால் படைக்கப்பட்டவைகள்.. அல்லாஹ் இதை கூட யோசிக்கவில்லையா...?? * என்று கேள்வியை கேட்ட உடனே, மார்க்க அறிஞர் அந்த இளைஞனை அறைந்தார்.. * இளைஞர்: (வலியோடு) ஏன் என் மேல் கோபம் கொள்...

சிந்தனைக்கு ஒரு செய்தி..

Image
உங்களுடைய ரகசியம் இரண்டுக்கு பேருக்கிடையே மட்டும் இருக்கட்டும். 1. உங்கள் மனது. 2. உங்கள் இறைவன் (ர(B)ப்பு). * * உங்களுடைய ஈமான் இரண்டு பேரிடம் மட்டும் உறுதியாக இருக்கட்டும். * 1. உங்கள் ர(B)ப்பு (இறைவன்). 2. முஹம்மது நபி (ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம்) * * கடுமையான நேரத்தில் இரண்டை கொண்டு உதவி தேடுங்கள். * 1. பொறுமை. 2. தொழுகை. * * இவ்வுலகில் இரண்டு பேரின் திருப்தியை பெற பேராசைப்படுங்கள். * 1. உங்கள் தந்தை. 2. உங்கள் தாய். * * இரண்டைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவைகள் இறைவனின் நாட்டம். * 1. ரிஜ்க். (செல்வம்) 2. மவ்த். (இறப்பு)

நபி யூசுஃப் (அலை) வரலாற்றிலிருந்து

Image
நபி யூசுஃப் (அலை) அவர்களின் அழகிய வரலாற்றிலிருந்து அல்லாஹ்தஆலா நமக்கு பல படிப்பினைகளை வைத்துள்ளான்.  அவை: * 1) பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் தன்னுடைய நல்ல கனவைக் கூட சொல்லிக் காட்டக்கூடாது என்கிற படிப்பினை. (அல்-குர்ஆன்:12: 4, 5) * 2) தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சி நடந்துக் கொள்ளும் முன்மாதிரி. (அல்-குர்ஆன் 12: 23 & 33 - 34) * 3) எப்படிப்பட்ட சோதனையான நிலையிலும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த ஈமான் உறுதி நமக்கோர் படிப்பினை. (அல்-குர்ஆன் 12: 37 - 40) * 4) தன்னை கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடத்தும் தன் முதலாளியிடம் துரோகம் செய்வது அநீதியென்பதை உணர்த்தும் பாடம். (அல்-குர்ஆன் 12: 23) * 5) நமக்கு கவலை ஏற்படுத்தும் சில விஷயங்கள் நடக்கும்போது, நமக்கு தெரியாமலே அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருப்பான் என்ற படிப்பினை. (அல்குர்ஆன் 12: 15 மற்றும் ஸூராவின் கடைசி பகுதி ஆயத்கள்) * 6) சோதனைகள் வரும்போது அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அழகிய பொறுமையை மேற்கொண்டால், அதற்காக அல்லாஹ் நமக்கு நல்ல பிரதிபலன்களைத் தருவான் என்று உணர்த்தும் பாடம். (அல்குர்ஆன் 12: 18, 21, 90 & 99 -100)...