Posts

Showing posts from March, 2017

G.C.E. (O/L) Examination 2016

Image
http://www.doenets.lk/result/olresult.jsf?index=

The best training for the brain

Image
உங்களுடைய ஞாபகசக்தியை அதிகரிக்க இதை முயற்சி செய்து பாருங்கள் 

Dialog

Image
DIALOG கினால் அனுப்பப்படும் விளம்பரம் தொடர்பான ஒருவரின் கேள்விகள் 

CANCER - புற்றுநோய்

Image
தெரிந்த பொய்களும் - தெரியாத உண்மைகளும் . [ கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே...! . நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர் மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத் தன்மையையும் அதிகரிக்கிறது. . எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்தி கொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்...! * ஆக்சிஜன் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.] * * CANCER - புற்றுநோய்:- தெரிந்த பொய்களும் - தெரியாத உண்மைகளும்... * நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார். * இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்ல...

உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்

Image
கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களைத் தீர்க்கும் மருந்து தன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில் தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழை உலகம் முழுவ தும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திற்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறு கற்றாழை மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது. சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச்சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்நீரில் 7 - 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்து விடும். சோற்றுக்கற்றாழை வேர்களை வ...

மண்ணறையில் நமது வாழ்க்கை

Image
இனி தனிமையில் இந்த மண்ணறையில் தான் நமது வாழ்க்கை...... எல்லோரும் சில காலம் தான்   நம்மை நினைத்துக்கொண்டிருப்பார்கள ்... அதன் பிறகு நம்மை மறந்து விடுவார்கள்.. நமது சந்ததியினருக்காக நாம் பட்ட கஷ்டங்கள், நாம் வைத்திருந்த உயர்ந்த ரக கார்கள், நமது சொகுசு மாளிகை, நமது பணம்.... எதுவும் நமக்கு உதவப்போவதில்லை.... நம்முடன் இன்பத்தில் பங்கு கொண்ட   நண்பர்கள் நம்முடன் இல்லை....... பண பலத்துடன், நாம் வளம் வந்த பொழுது, நம்மைச் சுற்றியிருந்த உறவுகள் நம்முடன் இல்லை..... உலக வாழ்க்கை சில காலம் தான்.... மண்ணறை வாழ்க்கையே நிரந்தரம்... நாம் செய்த "நல்ல அமல்கள்" மட்டுமே நமக்காக பரிந்துரைக்கும்.... அது மட்டுமே, நமது மண்ணறை வாழ்க்கையை சிறப்பாக வைத்திருக்கும்....

பொறாமை" என்றால் என்ன?

Image
நாம் ஆசைப்பட்ட பொருள் அல்லது வாழ்க்கை நமக்கு வாய்க்காமல் போய், அல்லது வாய்ப்பதற்குள்ளாக, வேறொருவருக்கு வாய்ப்பதை நாம் பார்க்கும் போது நம் மனதில் துளிர் விடும் எதிர்மறை உணர்வே "பொறாமை" . * பெரும்பாலும் நாம் ஆசைப்படும் பொருள் அல்லது நிலை நாம் எதிர்பார்க்கும் நேரத்திற்குள் நமக்கு கிட்டுவதில்லை. அது நமக்கு கிட்டுவதற்கான காலமும் சூழ்நிலைகளும் கைகூடி வரும் போது நிச்சயமாக கிட்டும் . அதற்குள்ளாக அது வேறு ஒருவருக்கு கிட்டியதைக் கண்டவுடன் அவர் மீது வெறுப்பு கொள்கிறோம். நாம் எதிர்பார்ப்பது நமக்கும் தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விடுகிறோம், * நம்பிக்கையை இழப்பதால் நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டு நம் வாய்ப்புக்களில் நாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறோம். நம்முடைய நேரம் வரும் வரை நமக்கு பொறுமை இல்லை. பொறுமை இல்லா இந்நிலையே "பொறாமை". * மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும் குணம் இதற்கு முக்கிய காரணம், எல்லோருக்கும் முன்னால் நமக்கு அது கிடைக்க வேண்டும், எல்லோரையும் விட நம்மை பெரியவனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள். ...

அவசரச் செய்தி

Image
உங்கள் கவனத்திற்கு ;எங்கும்  காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  இந்த நேரத்தில் சிக்கன்  சாப்பிடுவதைமுற்றிலும் தவிர்த்து விடவும்.கிராம்பு,ஏலக்காயை பொடி செய்து அதை உங்கள் கைக்குட்டையில் வைத்துக்கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நுகரவும்.அதற்கு  காய்ச்சலுக்கு காரணமான வைரஸை அழிக்கும் ஆற்றல் உண்டு.அனைவரும் பயன்பெற இந்த தகவலை முடிந்த வரை அனைத்து வழிகளிலும் பகிரவும்.

மரணத்தை ஏன் நினைக்க வேண்டும்

Image
மரணத்தை ஏன் நினைக்க வேண்டும்  இந்த பொண்ணு அருமையா சொல்றாங்க அப்புடி என்னதான் சொல்றாங்க 

Facebook Video Auto-Play

Image
Facebook  இல் வீடியோ (தானாக) இயங்குவதை நிறுத்த Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற வீடியோ கோப்புக்களும் இவ்வாறு இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இது சிலருக்கு சங்கடமாகக் கூட அமையலாம். எனவே இந்த வசதி உங்களுக்கு தேவையற்றது என நீங்கள் கருதினால் இதனை முடக்கிக் கொள்ளும் வசதியும் facebook தளத்தில் தரப்பட்டுள்ளது. இவ்வாறு தானா க இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக. ❶ முதலில் உங்கள் Facebook கணக்கிற்குள் நுழையுங்கள். ❷ பின் கீழுள்ள இணைப்பை சுட்டுங்கள்.   Setting ❸ பின் Auto-Play Videos என்பதற்கு நேரே இருக்கும் Drop Down Menu இல் Off என்பதனை தெரிவு செய்க. அவ்வளவு தான். இனி வீடியோ கோப்புக்கள் இயக்கினால் மாத்திரமே இயங்கும். ★ மேற்குறிப்பிட்ட இணைப்பை சுட்டும் போது Aut...

ஆண் குழந்தை பெயர்கள்

Image
அ  பெயர்                                                     பொருள் அஃப்ஃபாஃப் ஒழுக்கமானவன் அஃப்கஹ் விளக்கமுடையவன் அஃப்கஹ் ஆச்சரியமிக்கவன் அஃப்சர் நீதிபதி, கிரீடம் அஃப்பான் மன்னிப்பவன் அஃப்ரஹ் மகிழ்ச்சிமிக்கவன் அஃப்ராஹ் திருப்திகொள்பவன் அஃப்லல் சிறப்பிற்குரியவன் அஃப்லஹ் வெற்றியாளன் அஃப்ஸஹ் மொழித்திறமை வாய்ந்தவன் அஃப்ஹம் மகத்தானவன் அஃபாளில் சிறப்பிமிக்கவன் அஃபீஃப் ஒழுக்கமுள்ளவன் அஃபீஃபுத்தீன் மார்க்கத்தில் ஒழுக்கமானவன் அஃபீக் கல்விமான் அஃராஸ் பொருத்தத்தை வேண்டுவன் அஃலம் மகத்துவமிக்கவன் அஃவான் உதவியாளன், பாதுகாவலன் அஅஸ் கண்ணியவான் அக்மர் ஒளிபொருந்தியவன் அக்மல் பரிபூரணமானவன் அக்ரஃப் அதிகம் சிவந்தவன் அக்ரம் கொடைவள்ளல் அக்ஸத் நீதமானவன் அக்ஸம் விசாலமானப் பாதை அகாத் மருத்துவன் அகாரிம் கொடைவள்ளல் அகீக் மதிப்பமிக்க கல் அகீல் சமுதாயத் தலைவன் அத்அஜ் கண்ணழகன் அத்ல் நேர்மையானவன் அத்லீ நேர்மையானவன் அத்ஹர் தூயவன் அதா செல்வம் அ...

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன?

Image
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் Compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல, மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc. சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது?? Cc: Carbon Copy நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும். Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா(,) போடவும். இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும். இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி, Cc யில் மற்றவர் ஐ‌டி. இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. Bcc: Blind Carbon Copy நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில்...

உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாக்க

Image
இணையத்தில் உலா வருவது, பல தளங்களில் சென்று தகவல்களைத் திரட்டுவது எப்போதும் ஓர் இனிமையான அனுபவமாக இருப்பதில்லை. இணையத்தில் நுழைவதன் மூலம் பல கோடிக்கணக்கான பக்கங்களும், கோடிக்கணக்கான கிகாபைட் தகவல்களும் உங்கள் விரல் நுனிக்கு வரலாம். இவற்றில், ஏதேனும் ஒரு கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் அல்லது குறியீடுகள், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன் இயக்கத்தை நெறிக்கலாம்; அல்லது திசை திருப்பி விடலாம். பொதுவாக, நம் பிரவுசர் செயல்படும் விதத்தினை அது மாற்றும். கம்ப்யூட்டரை நாம் அறியாமலேயே கைப்பற்றி, நம்முடைய தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, கெடுதல் புரோகிராமினை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அது மட்டுமல்ல; நம் கம்ப்யூட்டரின் மையச் செயலகமாக வடிவமைக்கப்பட்டுச் செயல்படும் ரெஜிஸ்ட்ரியை அதன் விருப்பப்படி அல்லது ஏனோ தானோ என்று மாற்றிவிடும். பின் நம் கம்ப்யூட்டர் நம் கட்டளை எதனையும் நிறைவேற்றாது. இதில் என்ன பிரச்னை என்றால், நம் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டது நமக்கு காலம் தாழ்த்தியே தெரிய வரும். அப்படியானால், நம் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டது என்பதனை எப்போது, எந்த செயல்களால் உணரலா...